வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Thursday, June 9, 2016

காக்கா புத்தி

பறவைகளில் புத்திசாலி பறவை எது என்று கேட்டால் பலர் பச்சைக்கிளியைச்சொல்வார்கள்! காரணம் அது பேசப்பழகும் விதம்,மனிதர்களுடனான இணக்கமான உறவு என அடுக்கிக்கொண்டே போகலாம்.ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் நான்கு வயதுக்குரியகுழந்தையின் திறன் கிளிகளுக்கு இருக்கிறதாம். ஆனாலும் காகங்கள் சமத்து என்கிறார்கள். மனிதக்குரங்குகளை விட காகங்கள் தான் ஸ்மார்ட் என்கிறார்கள்.

No comments:

Post a Comment