வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Monday, April 30, 2018

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்

ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப்பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவதுதற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒருதலைமை ஆசிரியர்மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.

உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால்மூன்று ஆசிரியர்கள்சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாதுஏற்கனவே ஆங்கிலம்,கணிதம்அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ்சமூகஅறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

 
இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போதுமாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல்மாவட்டத்தில் 200 பேர்கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம்குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment