வாளுக்குத் தேவை கூர்மை ஆளுக்குத் தேவை நேர்மை,உனக்கு உன்னைக் காட்டினால் அது கண்ணாடி,பிறரறுக்கு உன்னைக் காட்டினால் நீ முன்னோடி
நமது வலைப்பூவில் வரும் செய்திகளைப் படித்து உங்கள் ஆலோசனைகளைத் தெரிவிக்கவும்.உங்கள் பள்ளி நிகழ்வுகளை வாட்ஸ் அப்பில் அனுப்பினால் நமது வலைப்பூவில் PUBLISH செய்யப்படும்.MAIL ME OR SEND UR NEWS TO 9952511460
PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION PERIYAKULAM AIDED SCHOOL HM ASSOCIATION

Friday, December 27, 2019

NPR Documents - ஜூனில் மக்கள் தொகை பதிவேடு பணி



         தமிழ்நாட்டில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணி ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. மொபைல் ஆப் மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு விவரங்கள் சேகரிக்கப்படும்

ஒரே இடத்தில் 6 மாதம் (அ) அதற்கு மேலும் வசிப்பவர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இன்னும் 6 மாதங்களுக்கு மேல் வசிக்க நினைப்பவர்கள் பதிவேட்டில் இடம்பெற தகுதி உடையவர்கள். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவணங்களை காண்பித்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment